Best View in Internet Explorer 6

 

Manu's Mind is Dirty

The Rationalists Forum meeting Dr.Shanthi Sri Pandit English speech.

Posted on June, 2009

THERE IS NO HINDUSTHAN

The Rationalists Forum meeting Asiriyar K.Veeramani English speech.

Posted on June, 2009

THE RIGHTS OF TAMILS

Prof. Francis Boyle (Porfessor of International Law, University of Illinois College of Law, USA) 3rd Coneference - International Tamil Centre..

Posted on June, 2009

விடுதலை பவளவிழா

உலகத்தின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழின் பவளவிழா தஞ்சை திலகர் திடலில் 27-06-09..

Posted on June, 2009

Mahinda Rajapakse-The Lier

Mr.Bruce Fein (Former Associate Deputy Attorney General, USA) 3rd Coneference - International Tamil Centre.

Posted on June, 2009

தமிழீழம் மலரும்!

சென்னை சைதை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி முழக்கம்

Posted on June, 2009

உரிமைப்போர் தொடரும்!

சென்னை சைதை பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் முழக்கம்

Posted on June, 2009

பிரபாகரன் தனி மனிதனல்ல!

சென்னை சைதை பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீ எழுச்சியுரை

Posted on June, 2009

உள் ஒதுக்கீடு தேவையே!


செய்தியாளர் சந்திப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கருத்து

Posted on June, 2009

தமிழீழம் மலரும்!


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடந்த வீரவணக்க நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய தொடக்க உரை

Posted on June, 2009

பொருளாதாரத்தில் மூடநம்பிக்கையின் பங்கு


பொருளாதாரத்தில் மூடநம்பிக்கையின் பங்கு என்ற தலைப்பில் முனைவர்.சா.இராமு (பொருளியல் பேராசிரியர், பெரியார் தொழிற்படிப்பு மய்யம்) அவர்கள் ஆற்றிய உரை..

Posted on May, 2009

தேர்தல் முடிவு-2009 நேரலை
மறுஒளிபரப்பு

தேர்தல் முடிவு-2009 (16-05-09) அன்று நடந்த தேர்தல் முடிவுகளை நேரடி ஒளிபரப்பு நடந்தது. அதன் மறுஒளிபரப்பு நிகழ்ச்சி! கவிஞர.கலிபூங்குன்றன் உடன் பொன்ஏ.இராஜசேகர்.

Posted on May, 2009

தேர்தல் முடிவு-2009 நேரலை
மறுஒளிபரப்பு

தேர்தல் முடிவு-2009 (16-05-09) அன்று நடந்த தேர்தல் முடிவுகளை நேரடி ஒளிபரப்பு நடந்தது. அதன் மறுஒளிபரப்பு நிகழ்ச்சி!

Posted on May, 2009

ஈழத் தமிழர்களுக்காக - ஆர்ப்பாட்டம்
பேராசிரியர்.சுப.வீரபாண்டியன் உரை

ஈழத் தமிழர்களுக்காக இன்று (19-05-09) சென்னையில் மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்(திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர்)அவர்களின் உரை.

Posted on May, 2009

ஈழத் தமிழர்களுக்காக - ஆர்ப்பாட்டம்
தொல்.திருமாவளவன் உரை

ஈழத் தமிழர்களுக்காக இன்று (19-05-09) சென்னையில் மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்)அவர்களின் உரை.

Posted on May, 2009

ஈழத் தமிழர்களுக்காக - ஆர்ப்பாட்டம்
தமிழர் தலைவர்.கி.வீரமணி் உரை

ஈழத் தமிழர்களுக்காக இன்று (19-05-09) சென்னையில் மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)அவர்களின் தலைமையில் நடந்தது.

Posted on May, 2009

பெரியாரியல் கருத்தரங்கம்
கவிஞர்.கலிபூங்குன்றன் உரை

வடசென்னை பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் நடைபெற்ற
பெரியாரியல் கருத்தரங்கில் கவிஞர்.கலிபூங்குன்றன் (பொதுச்செயலாளர் திராவடர் கழகம்) அவர்கள் ஆற்றிய உரை.

Posted on May, 2009

ஈழம்: களத்தை இழந்திருக்கிறோம்; போரை அல்ல
உலகத் தமிழர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி,
பேராசிரியர் சுப.வீ தெளிவுரை

Posted on May, 2009

தேர்தல் முடிவுகள - 2009
நேரடி - ஒளிபரப்பு

Posted on May, 2009

பெரியாரியல் கருத்தரங்கம்
அ.அருள்மொழி உரை

வடசென்னை பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் நடைபெற்ற
பெரியாரியல் கருத்தரங்கில் வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரை.

Posted on May, 2009

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
தென்சென்னையில் -சு.அறிவுக்கரசு உரை
.

Posted on May, 2009

பெரியார் பிஞ்சுகள் பகுதி

வடசென்னை பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் நடைபெற்ற
பெரியாரியல் கருத்தரங்கில் பெரியார் பிஞ்சுகளின பங்கேற்பு!

Posted on May, 2009

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
குன்றத்தூரில் - கி.வீரமணி உரை
.

Posted on May, 2009

தனி ஈழம் அமையப் பாடுபடுவோம்!
மருத்துவமனையிலிருந்து கலைஞர்
.

Posted on May, 2009

மே-1 தொழிலாளர் தினம்
சு.அறிவுக்கரசு்


மே-1 தொழிலாளர் தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்களின் பேட்டி.

Posted on May, 2009

சேதுசமுத்திர திட்டம் வேண்டுகோள்
தமிழக முதல்வர்.க்லைஞர்

சேது சமுத்திர திட்டம் நிறைவேறிட வேண்டும் என தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்
அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் ஆற்றிய உரை
.

Posted on May, 2009

THE TRAVEL
குறும்படம்
இயக்கம்: ஜெயபால்

Posted on May, 2009


"ஒன்றே சொல்! நன்றே சொல்!"
நூல் வெளியீட்டு விழாவில்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை


பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒன்றே சொல்! நன்றே சொல்! என்ற தலைப்பில் ஆற்றிய உரைகள் நூலாக வெளியிடப்பட்டது. அப்போது நன்றி தெரிவித்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன ஆற்றிய உரை.

Posted on April, 2009



சர்.பிட்டி.தியாகராயர் பிறந்த நாள்

சர்.பிட்டி.தியாகராயர் 119வது பிறந்த நாள் விழாவினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் திராவிடர் கழக தோழர்கள் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி மரியாதை செய்தனர்.

Posted on April, 2009


போரை உடனே நிறுத்த வலியுறுத்தி!
முதல்வர் கலைஞர்
உண்ணாவிரதம்

ஈழத்தில் போரை உடனே நிறுத்த வலியுறுத்தி தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கினார்.

Posted on April, 2009

 


அய்யாவின் அடிச்சுவட்டில்!
க.வேங்கடபதி
உரை

தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற நூல் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் க.வேங்கடபதி அவர்கள் ஆற்றிய உரை.

Posted on April, 2009

போரை நிறுத்து! கி.வீரமணி உரை

முழுமையாக போரை நிறுத்து! என்று சென்னை பெரியார் திடலில் 21-04-09 அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய உரை.

Posted on April, 2009

போரை நிறுத்து!
தொல்.திருமாவளவன்
உரை

முழுமையாக போரை நிறுத்து! என்று சென்னை பெரியார் திடலில் 21-04-09 அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை.

Posted on April, 2009

போரை நிறுத்து!
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
உரை

முழுமையாக போரை நிறுத்து! என்று சென்னை பெரியார் திடலில் 21-04-09 அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை) அவர்கள் ஆற்றிய உரை..

Posted on April, 2009

"ஒன்றே சொல்! நன்றே சொல்!
நூல் வெளியீட்டு விழாவில்

தொல்.திருமாவளவன் உரை

"பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒன்றே சொல்! நன்றே சொல்! என்ற தலைப்பில் ஆற்றிய உரைகள் நூலாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை.

Posted on April, 2009

"தமிழர் விரோத அ.தி.மு.க."
'இன விடுதலைக் களத்தில்...
'
தமிழர் தலைவர் விளக்கம்

"தமிழர்களின் கனவத் திட்ட்மான சேது சமுத்திரத் திட்டப் பணிகளை நிறுத்துவோம்" என்று தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அ.தி.மு.க.வின் தமிழர் விரோதப் போக்கை அம்பலமாக்குகிறார் தமிழர் தலைவர் கி.வீரமணி

Posted on April, 2009

இன விடுதலைக் களத்தில்...
(புதிய நிகழ்ச்சி)

தமிழர் தலைவர் கி.வீரமனி பங்கேற்கும் புதிய தொடர் நிகழ்ச்சி

Posted on April, 2009

தமிழர் பேரணி - தொல்.திருமாவளவன் உரை

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்த
பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்)அவர்கள் ஆற்றிய உரை..

Posted on April, 2009

தமிழர் பேரணி - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்த
பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர்) அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்

Posted on April, 2009

தமிழர் பேரணி - தமிழக முதல்வர் கலைஞர் நிறைவுரை

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்த
பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய தமிழினத் தலைவர் தமிழக முதல்வர்
கலைஞர் அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்.

Posted on April, 2009

தமிழர் பேரணி - தமிழர் தலைவர் கி.வீரமணி உரை

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை.

Posted on April, 2009

நாடாளுமன்ற தேர்தல் - சிறப்புக் கூட்டம்

04-04-09 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் "நாடாளுமன்றத் தேர்தலும், வாக்காளர்களின் கடமையும்" என்ற தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய உரை.

Posted on April, 2009

Why Celebrate Darwin?

Celebration of Bi-Centenary Birth Day of Charles Darwin as "Sceientific Temper Propagation Day" Presentation by Dr.Chandana Chakaravarthy,(CBBMB) Hyderabad.

Posted on April, 2009

Why Celebrate Darwin?

Celebration of Bi-Centenary Birth Day of Charles Darwin as "Sceientific Temper Propagation Day" Presentation by Dr.P.M.Bhargava.

Posted on April, 2009

"முரசொலி அறக்கட்டளை விருது-2009 கலைஞர் சிறப்புரை"

31-03-09 அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் கலைஞர் அவர்களின் சிறப்புரை.

Posted on April, 2009

"முரசொலி அறக்கட்டளை விருது-2009"

31-03-09 அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் முரசொலி அறக்கட்டளை விருது-2009 தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கலைஞர் விருது பெற்றுக்கொண்ட பின்னர் ஏற்புரை நிகழ்த்தினார்.

Posted on April, 2009

"செய்தியாளர்கள் சந்திப்பு்"

31-03-09 அன்று சென்னை பெரியார் திடலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டி.

Posted on April, 2009

"ஒரு கருப்புச் சட்டைக்காரனின் கதை"

ஒரு கருப்புச் சட்டைக்காரனின் கதை என்று நான் கடவுள் படத்தினைப் பற்றி சென்னைப் பல்கலைக்கழகத்தில் தோழர்.மு.இராமசாமி அவர்களின் உரை..

Posted on March, 2009

"அரசியல் ஆடுகளம்-09"

இன்றைய நிலையில் இந்தியாவின் அரசியல் நிலவரங்களைப் பற்றி இதழாளர் கோவி.லெனின் அவர்களுடன் திராவிடர் கழக பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு உரையாடல்.

Posted on March, 2009

"விருந்தினர் பக்கம்"

கலைஞர் தொலைக்காட்சியில் "சந்தித்த வேளை " நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுடன் ரமேஷ் பிரபா (24-10-2008).

Posted on March, 2009

தெருமுனை பிரச்சாரக் கூட்டம் - பெரியார் செல்வம் உரை

சென்னை லாயிட்ஸ் ரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக தெருமுனை பிரச்சாரத்தில் தஞ்சை பெரியார் செல்வன் திராவிடர் (கழக தலைமைக் கழக பேச்சாளர்)

Posted on March, 2009

நூல் அரங்கம்

"இலங்கைத் தமிழர் இன்னல் தீர நிரந்தரமான நிச்சயமான தீர்வு- ஒரு விஞ்ஞானப் பார்வை"

Posted on March, 2009

மணியம்மையார் நினைவு நாள்

16-03-09 அன்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் மற்றும் துணைபொதுச்செயலாளர் மற்றும் தோழர்,தோழிகள் பலர் அஞசலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Posted on March, 2009

வரலாறு தெரியுமா? கவிஞர்.கலிபூங்குன்றன்

மந்தைவெளி விசாலாட்சித் தோட்டத்தில் 16-02-09 அன்று நடந்த பெரியார் படிப்பகம் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவில்கவிஞர் கலிபூங்குன்றன் (திராவிடர் கழக பொதுச்செயலாளர்) அவர்கள் ஆற்றிய உரை.

Posted on March, 2009

மணியம்மையார் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள்

10-03-09 அன்று மணியம்மையார் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வில் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

Posted on March, 2009

வரலாறு தெரியுமா? சுப.வீரபாண்டியன் கேள்வி

மந்தைவெளி விசாலாட்சித் தோட்டத்தில் 16-02-09 அன்று நடந்த பெரியார் படிப்பகம் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர்) அவர்கள் ஆற்றிய உரை.

Posted on March, 2009

தி.மு.க ஆட்சியை கவிழ்க்க சதியா?கி.வீரமணி உரை

03-03-09 அன்று மாலை பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடபெற்ற கூட்டத்தில் தி.மு.க ஆட்சியை கவிழ்க்க சதியா? என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை.

Posted on March, 2009

சமூகநீதி சந்திக்கும் சவால்கள் -
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் தலைவரின் உரை

எம்ரால்டு பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்பட்ட "இடஓதுக்கீடு" என்ற தலைப்பில் நூல் வெளியிட்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றி உரை.

Posted on March, 2009

கண்டன ஆர்பாட்டம்

தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பாக நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் பேரசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர்)அவர்களின் உரை.

Posted on Febraury, 2009

கண்டன ஆர்பாட்டம்

தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பாக நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் திருமாவளவன் (விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர்)அவர்களின் உரை.

Posted on Febraury, 2009

கண்டன ஆர்பாட்டம்

தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பாக நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்களின் உரை.

Posted on Febraury, 2009

கண்டன ஆர்பாட்டம்

தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பாக நடத்திய ஆர்பாட்டம்.

Posted on Febraury, 2009

கருத்து மேடை

ஈழம் பிரச்சினையும் தமிழக அரசியலும் கோவி.லெனின்(இதழாளர்) உடன் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்).

Posted on Febraury, 2009

டார்வின்-200வது பிறந்த நாள் விழா

உருமலர்ச்சி கொள்கையின் தந்தை சார்லஸ் டார்வின் 200வது ஆண்டு பிறந்த நாள் விழாவினை தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் காரைக்குடி பெரியார் பிஞ்சு டார்வின் ஆற்றிய உரை.

Posted on Febraury, 2009

Myth or Miracle?

7th Atheist Conference vijayawada Magic Show Prof.Narendra Naik form Karnataka.

Posted on Febraury, 2009

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை.

Posted on Febraury, 2009

தேவநேயப் பாவாணர் அரங்கம் திறப்புவிழாவில்-பரதநாட்டியம்

தேவநேயப் பாவாணர் அரங்கம் திறப்புவிழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது

Posted on Febraury, 2009

தேவநேயப் பாவாணர் அரங்கம் திறப்புவிழா

தேவநேயப் பாவாணர் அரங்கம் திறப்புவிழாவில் ஆசிரியர் கி.வீரமணி (திறாவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய உரை.

Posted on Febraury, 2009

தமிழ்,மேம்பாடு,பயன்பாடு,வளர்ச்சி - வா.செ.குழந்தைசாமி உரை

06-02-09 அன்று சென்னைப் பல்கலைக்கழக்த்தில் பெரியார் நினைவு அறககட்டளையை துவக்கிவைத்து தமிழ்,மேம்பாடு,பயன்பாடு,வளர்ச்சிவா.செ.குழந்தைசாமி அவர்கள் ஆற்றிய உரை.

Posted on Febraury, 2009

தந்தை பெரியார் நினைவு அறக்கட்டளை துவக்கவிழா - வா.செ.குழந்தைசாமி உரை

06-02-09 அன்று சென்னைப் பல்கலைக்கழக்த்தில் பெரியார் நினைவு அறககட்டளையை துவக்கிவைத்து வா.செ.குழந்தைசாமி அவர்கள் ஆற்றிய உரை.

Posted on Febraury, 2009

தந்தை பெரியார் நினைவு அறக்கட்டளை துவக்கவிழா - கி.வீரமணி உரை

06-02-09 அன்று சென்னைப் பல்கலைக்கழக்த்தில் பெரியார் நினைவு அறககட்டளையை துவக்கிவைத்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை.

Posted on Febraury, 2009

லசந்தா விக்ரமதுங்கவின் மரண சாசனம்-இனமுரசு சத்யராஜ்

சிங்கள சண்டே லீடர் முதன்மை ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அவருடைய மரணசாசனத்தை இனமுரசு சத்யராஜ் அவர்களின் குரலில் உரை.

Posted on Febraury, 2009

லசந்தா விக்ரமதுங்கவின் மரண சாசனம்

சிங்கள சண்டே லீடர் முதன்மை ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தோழர் நல்லகண்ணு கண்டனக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

Posted on Febraury, 2009

திராவிடர் இயக்க ஆய்வு மையம்

சோதிடம் அறிவியலா?மூடநம்பிக்கையா?அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி:மந்திரமா?தந்திரமா?என்ற நிகழ்ச்சியினை சென்னைப்பல்கலைக்கழகத்தில் Dr.எழிலன் ஆற்றிய உரை.

Posted on Febraury, 2009

தமிழர் தலைவருடன் - நேர்காணல்

ஈழத்தமிழ் மக்கள் படுகொலை பற்றி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு 18-01-09 அன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடன் ஒரு நேர்காணல்.

 

Posted on January, 2009

இலங்கைக்கு ஆயுதம் வழஙகுவதை நிறுத்த வலியுறுத்தி மறியல் போராட்டம்

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைக்கு ஆதரவாக இந்திய அரசு ஆயுதம் வழங்குவதை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக மறியல் போராட்டம் செய்து கைது செய்யப்பட்டனர்.

Posted on January, 2009

Stop Genocide- தமிழாக்கம்

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அமெரிக்க முன்னால் துணை நீதிபதி புரூஸ் பெய்ன் அவர்கள் ஆற்றிய உரையினை மீனா கந்தசாமி தமிழாக்கம் செய்தார்.

Posted on January, 2009

Stop Genocide

Genocide and human rights.Srilankan ethnic crisis-lecture by BRUCE FEIN-ex attorney general filled against rajapakse for war crimes U.S.A at ICSA hall,egmore(23-01-09).

Posted on January, 2009

7th Atheist Conference Dr.Chandhana Chakaravarthy Speech

7th Atheist Conference vijayawada Dr.Chandhana Chakaravarthy (CBBMB)from Hyderabad speech.

Posted on January, 2009

பற்றி எரியும் ஈழம் - கோவையில் ஆசிரியர் சிறப்புரை

பற்றி எரியும் ஈழம்-கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை.

 

Posted on January, 2009

தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழா சிறப்புரை

தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு - கொங்கல் விழாவில் ஆசிரியர் சிறப்புரை

Posted on January, 2009

தை முதல் தமிழ்ப்புத்தாண்டு - கல்வெட்டு திறப்பு விழா

தை முதல் தமிழ்ப்புத்தாண்டு - கல்வெட்டு திறப்பு விழாவில் ஆசிரியர் உரை....

Posted on January, 2009

சென்னை சங்கமம் - நடன நிகழ்ச்சி

சென்னை சங்கமம் தொடக்க நாள் நிகழ்ச்சியில் நடன நிகழ்ச்சி...

Posted on January, 2009

சென்னை சங்கமம் - சிவமணி இசை நிகழ்ச்சி

சென்னை சங்கமம் தொடக்க நாள் நிகழ்ச்சியில் சிவமணியின் இசை நிகழ்ச்சி...

Posted on January, 2009

சென்னை சங்கமம் - கலைஞர் உரை

சென்னை சங்கமம் தொடக்க நாள் நிகழ்ச்சியில் கலந்தகொண்டு கலைஞர் ஆற்றிய ரை..

Posted on January, 2009

இசை நிகழ்ச்சி

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழா கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன்நூற்றாண்டு நிறைவு விழாவில் மதுரை ராஜா முகம்மது குழுவினரின் இசை நிகழ்ச்சி.

Posted on January, 2008

March of Atheism - K.Veeramani

March of Atheism - Dr. K.Veeramani (Speech delivered on 5.1.2009 at World Atheist Conference at Vijayawada).

Posted on January, 2009

மென்பொருள் துறையினரின் உண்ணாவிரதம்

மென்பொருள் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் வழக்கறிஞர் அருள்மொழிஅவர்கள் ஆற்றிய உரை.

Posted on January, 2009

மென்பொருள் துறையினரின் உண்ணாவிரதம்

மென்பொருள் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் பாதிரியார் ஜெகத் கஸ்பர்அவர்கள் ஆற்றிய உரை.

Posted on January, 2009

 

2009 புத்தாண்டு வாழ்த்து செய்தி.

தமிழர் தலைவர் கி.வீரமணி 2009 புத்தாண்டு வாழ்த்து செய்தி.

 

Posted on December, 2008

தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள

தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தோழர்கள், தோழிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி.

 

Posted on December, 2008

இயல் இசை நாடக மன்றம

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் பாதிரியார் ஜெகத் கஸ்பர் அவர்களின் உரை

 

Posted on December, 2008

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை நீக்கக் கோரி

இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நீக்க வேண்டும என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம்

 

Posted on December, 2008

தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள்

தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர தலைவர் கி.வீரமணி திராவிடர் கழகம் அவர்கள் ஆற்றிய உரை.

 

Posted on December, 2008

தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள்

தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் எழுச்சித் தமிழர் தொல்.திருமா அவர்கள் ஆற்றிய உரை.

 

Posted on December, 2008

தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள்

தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரை.

 

Posted on December, 2008

பெரியார் வலைக்காட்சி முதலாம் ஆண்டு நிறைவு விழாவிற்காக அவர் அளித்த பேட்டி.

 

Posted on December, 2008

ஈழத்தமிழர்களின் படுகொலையைக் கண்டித்து தமிழக அரவாணிகளின் உண்ணாவிரத போராட்டம்.

 

Posted on December, 2008

வி.பி.சிங்கை கொச்சைப்படுத்திய இந்தியா டுடே இதழ் எரிப்பு

Posted on December, 2008

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் (பொம்மலாட்டம்)

Posted on December, 2008

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
மத்திய அமைச்சர் ஆ.இராசா உரை

Posted on December, 2008

தமிழர் தலைவர் கி.வீரமணி பவள விழா நிறைவு விழா
'நாத்திக நன்னெறிச் செம்மல்' 'இனமுரசு' சத்யராஜ் உரை (2.12.2008)

Posted on December, 2008

சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி
தமிழக முதலவர் கலைஞர் புகழுரை (12.12.2008)

Posted on December, 2008

சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி
தமிழர் தலைவர் கி.வீரமணி உரை (12.12.2008)

Posted on December, 2008

செய்தியாளர் சந்திப்பில் தமிழர் தலைவர் (06.12.2008)

Posted on December, 2008

தமிழர் தலைவரின் பவளவிழா நிறைவு விழா

தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி

அவர்களின் வாழ்த்துரை

Posted on December, 2008

தமிழர் தலைவரின் பவளவிழா நிறைவு விழா

ஒரு காட்சித் தொகுப்பு

Posted on December, 2008

"சங்பரிவார்க் கும்பலும் வெடிகுண்டுக் கலாசாரமும்"

என்ற தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை (20.11.2008)

Posted on November, 2008

"ஆதரவும் ஆயுதமே!" கவிஞர் ஜெயரவி பாடல்

Posted on November, 2008

விடுதலை சிறுத்தைகளின் முற்போக்கு மாணவர் கழக மாணவர்களின் எழுச்சி பேரணியில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரை. இடம்: மன்றோ சிலை அருகில் 18-11-08 அன்று நடந்த்து.

Posted on November, 2008

"இலங்கை அரசே போரை நிறுத்து!" "இந்திய அரசே ஆயுதம் நிறுத்து" என்று உரக்கக் குரல் எழுப்பி மென்பொருள் பொறியாளர்களும், மாணவர்களும் ஒருங்கிணைத்த மனிதச்சங்கிலி - இடம்: டைடல் பூங்கா சென்னை நாள்: 17.11.2008

Posted on November, 2008

மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பான விவாதம். இதில் சு.அறிவுக்கரசு (தி.க.பொதுச்செயலாளர்) உடன் கோவி.லெனின் (இதழாளர்).

Posted on November, 2008

நிகழ்வு: தந்தை பெரியார் 130வது பிறந்த நாள் விழா மற்றும் அறிஞர் அண்ணா 100வது பிறந்த நாள் விழா AIOBC குடும்ப விழா நிகழ்ச்சியாளர்: மு.அ.கிரிதரன்

Posted on November, 2008

பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப்பத்திரிக்கைகளும் என்ற தலைப்பில் தமிழர் தலைவர் மீ.கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை.

Posted on November, 2008

கோபிசெட்டிப்பாளையம் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி 28-09-08 அன்று நடந்த நிகழ்ச்சி.

Posted on November, 2008